
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. அதோடு, இப்பகுதி புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயத்தில் புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள், ராஜநாகங்கள், புள்ளிமான்கள், கரடி என ஏராளமான வனவிலங்கு கள் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்