Friday, August 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/07/large/702239.jpgகரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சையை பரிந்துரைக்க சிறப்புக் குழு: அரசு மருத்துவமனைகளில் அதிநவீன சிகிச்சை பிரிவுகள்

கரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை குறித்து பரிந்துரைக்க மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் சுகாதாரத் துறை செயலர் தலைமையில் 13 பேர் கொண்ட சிறப்பு பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா 3-வது அலையில் குழந்தைகளுக்கு அதிகபாதிப்பு ஏற்படும் என கருதப்படுவதால் அரசு மருத்துவமனைகளில் அதிநவீன சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...