
கரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை குறித்து பரிந்துரைக்க மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் சுகாதாரத் துறை செயலர் தலைமையில் 13 பேர் கொண்ட சிறப்பு பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா 3-வது அலையில் குழந்தைகளுக்கு அதிகபாதிப்பு ஏற்படும் என கருதப்படுவதால் அரசு மருத்துவமனைகளில் அதிநவீன சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்