Tuesday, August 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/25/large/708860.jpg‘க்யூஆர் கோடு’ ஸ்டிக்கரை ஒட்டி நூதன மோசடி- ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கவனமுடன் இருக்க துறை வல்லுநர்கள் அறிவுறுத்தல்

‘போன் பே’, ‘கூகுள் பே’ உட்பட ஆன்லைன் செயலி வழியான பரிவர்த்தனைகளில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னையை அடுத்த கந்தன்சாவடியில் டீக்கடை நடத்திவரும் துரை என்பவர் வாடிக்கையாளர்கள் வசதிக்காக ‘போன் பே’ செயலி வைத்துள்ளார். இதற்கான ‘க்யூஆர் கோடு’ ஸ்டிக்கர் கடையில் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே ‘க்யூஆர் கோடு’ வழியாக வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம், துரையின் வங்கிக்கணக்கில் சேராமல் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...