Tuesday, August 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/25/large/708859.jpgகாங்கயம் அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தல் வழக்கில் மேலும் இருவர் கைது: ரூ.40 லட்சம் பறிமுதல்

காங்கயம் அரிசி ஆலை அதிபர்மகன் ரூ.3 கோடி கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் நேற்று மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே காடையூரைச் சேர்ந்த அரிசி ஆலை அதிபர் ஈஸ்வரமூர்த்தி. இவரின் மகன் சிவபிரதீப்பை (22), கடந்த 22-ம் தேதி 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, போலீஸார் எனக் கூறி கடத்திச் சென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...