
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில், 12 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு 3 ஆண்டுகளாகியும், இதுவரை இயக்கப்படாததால் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் தவித்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்