Thursday, August 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/20/large/706826.jpgரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி 2022-ல் நிறைவடையும்: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் தகவல்

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் புறநகர் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை என புகார் தெரிவித்து, கடந்த 6-ம் தேதி பொன்னேரி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் புதிய மேலாளராக கடந்த 9-ம் தேதி பதவி ஏற்றுக் கொண்ட கணேஷ் நேற்று கும்மிடிப்பூண்டி உள்ளடங்கிய சென்னை - கூடூர் ரயில்வே மார்க்கத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...