
சென்னை மாநகரின் கட்டமைப்பை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் புதிய திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்