Tuesday, August 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/25/large/708790.jpgசென்னை மாநகரின் கட்டமைப்பை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் புதிய திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு: பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னை மாநகரின் கட்டமைப்பை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் புதிய திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...