Sunday, August 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/30/large/710592.jpgமதுரையில் மேம்பாலம் இடிந்தது தொடர்பாக என்ஐடி பேராசிரியர் தலைமையில் சிறப்பு குழு ஆய்வு: பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக திருச்சி என்ஐடி பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் குழு ஒன்று ஆய்வு செய்ய பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.

மதுரையில் உள்ள நத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) சார்பில் 32 கி.மீ. தொலைவுக்கு பறக்கும் பாலத்துடன் கூடிய நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் ரூ.545 கோடியில் அமைக்கப்படும் இச்சாலையில் நகர் பகுதியில் உள்ள அவுட்-போஸ்ட் முதல் செட்டிகுளம் வரை 7.5 கி.மீ. தொலைவுக்கு பறக்கும் பாலம் அமைக்கப்படுகிறது. இப்பணியை மும்பை ஜேஎம்சி என்ற கட்டுமான நிறுவனம் மேற்கொண்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...