
வானூர் அருகே செம்மண் நிலப்பரப்பில் மீண்டும் கூழாங்கற்கள்தோண்டி எடுத்து வெளிமாவட் டங்களுக்கு கடத்தப்படுகிறது.
வானூரையொட்டிய பகுதிமுழு தும் பல ஏக்கர் பரப்பளவில் செம் மண் நிலப்பகுதியாக உள்ளது. இங்கு மானாவாரியாக முந்திரி பயிரிடப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்