
மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் நிர்வாக அறங்காவலர்களை பதவி நீக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் பேயாழ்வார் கோயில் மிகவும் பழமை வாய்ந்த தொண்டைநாட்டுத் திருத்தலமாகும். இக்கோயில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பேயாழ்வார் அவதாரத் தலமாக அமைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்