Thursday, August 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/27/large/709479.jpgமயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் நிர்வாக அறங்காவலர்கள் பதவி நீக்கம்: அறநிலையத் துறை செயலர் அரசாணை வெளியீடு

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் நிர்வாக அறங்காவலர்களை பதவி நீக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் பேயாழ்வார் கோயில் மிகவும் பழமை வாய்ந்த தொண்டைநாட்டுத் திருத்தலமாகும். இக்கோயில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பேயாழ்வார் அவதாரத் தலமாக அமைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...