Thursday, August 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/27/large/709482.jpgமக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் 2.07 லட்சம் பேர் பயன்: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 838 பேர் பயன் பெற்றுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா பெருந்தொற்று காரணமாக சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமலும், மருந்துகள் உட்கொள்ளாமலும், இறுதி கட்டத்தில் மருத்துவமனைக்கு வருவது அதிகரித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...