Friday, August 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/07/large/702124.jpgகோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு- என்ஐஏ 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 3-வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

கோவை இந்து முன்னணி செய்தி தொடர்பாளராக இருந்த சசிகுமார்(37), கடந்த 2016 செப்டம்பர் 22-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக துடியலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். பின்னர் இந்த கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...