
தமிழகத்தைப் போல் புதுச்சேரியி லும் இன்று 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அச்சத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டாம். மகிழ்ச்சியோடு செல்லுங்கள். எச்சரிக்கையோடு இருங்கள் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் விழிப்புணர்வு காணொலியில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்