
செஞ்சி அடுத்த மணலபாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன் மனைவி துளசி என்பவர் தனது இரண்டு வயது குழந்தையை கொடூரமான முறையில் தாக்கிய வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வடிவழகன் கொடுத்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீஸார் துளசியை கைது செய்து கடலூர் சிறையில் அடைத் துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்