Sunday, August 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/09/large/702821.jpgபுதுவையில் தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகள் வழங்குவது நிறுத்தம்: தமிழ் அறியாத ஐஏஎஸ் அதிகாரிகள் காரணமா?

புதுச்சேரியில் தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகள் வழங்கப் படுவதில்லை. இதற்கு தமிழ் அறியாத வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இயல்,இசை, நடனம், ஓவியம் உட்படபல்வேறு துறைகளில் சிறந்துவிளங்குவோருக்கு ஆண்டு தோறும் கலைமாமணி விருதுக ளும், தமிழுக்கு சிறந்த தொண்டுபுரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்மாமணி விருதுகளும் புதுச் சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக வழங்கப்பட்டு வந்தது. முன்பு கலைமாமணி விருதுக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 சவரன் தங்கப்பதக்கமும், தமிழ்மாமணி விருதுக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...