
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத் தில் படகு சவாரியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மீனாட்சி யம்மன் கோயிலின் உப கோயி லான மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் 50 ஆண்டு களுக்கு பிறகு நீர்வரத்து கால் வாய் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் படகு சவாரி விடப்பட்டுள் ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்