
கரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கரோனா பரவலால் 2020 மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக அரசின் தீவிரத் தடுப்பு நடவடிக்கையால் தொற்று குறைந்து வணிக நிறுவனங்களைத் திறக்க தளர்வு அளிக்கப்பட்டாலும், கல்வி நிறுவனங்களை திறப்பதில் நிலவிய அரசின் தயக்கம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்