
சட்டப்பேரவைத் தேர்தலின்போது கொடுத்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 4 மாதத்தில் 212 தேர்தல்வாக்குறுகிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் தொகுதி உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேகர்பாபு தேர்தல் பணிக்கான அலுவலகங்களை அச்சிறுப்பாக்கம், எல்.எண்டத்தூர் பகுதிகளில் திறந்து வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்