Saturday, September 18, 2021

https://ift.tt/39gS2wD கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு கிராம மக்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் 21 கிராம மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி வசிக்கும் மக்கள்சார்பாக வழக்கறிஞர் எம்.ஜெயம்பெருமாள் உள்ளிட்டோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...