Monday, September 6, 2021

https://ift.tt/3DLHvHE கல்குவாரிகள் அமையவுள்ள இடத்தில் பல்வேறு விவரங்கள் மறைப்பு; கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூர் ஆட்சியரிடம் புகார்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்தில் உள்ள மொரட்டுப்பாளையம் பகுதியில் 11 கல்குவாரிகள் அமைப்பதற்காக நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யுமாறு பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் புகார் அளித்தது.

பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முகிலன் உட்பட அப்பகுதி விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...