Sunday, September 5, 2021

https://ift.tt/3yL6UxC ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்வியை ஊக்குவித்தவர் வ.உ.சி.- பேத்தி பிரமுக்குட்டி பெருமிதம்

130 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்வியை ஊக்குவித்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை என்று அவரது பேத்தியும், ஓய்வுபெற்ற ஆசிரியையுமான பிரமுக்குட்டி தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாள் விழா, தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...