
130 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்வியை ஊக்குவித்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை என்று அவரது பேத்தியும், ஓய்வுபெற்ற ஆசிரியையுமான பிரமுக்குட்டி தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாள் விழா, தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்