Friday, September 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/25/large/719652.jpgபெண் போலீஸாருக்கு 3 நாட்கள் சிறப்பு பயிற்சி: சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்

சென்னையில் பெண் போலீஸாருக்கான 3 நாள் சிறப்பு பயிற்சி முகாமை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்.

பெண் போலீஸாருக்கு காவல் பணியிலும், வாழ்க்கையிலும் திறம்பட செயல்படத் தேவையான அறிவுரைகள் வழங்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...