
தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் உடல் நிலை சீரானதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை, தாம்பரம் ரயில் நிலைய குடியிருப்பு பகுதி அருகே நேற்று முன்தினம் குரோம்பேட்டையைச் சேர்ந்த ஸ்வேதா, திருக்குவளையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரால் கொலை செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்