Tuesday, September 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/22/large/718671.jpgஜோர்டான் செல்லும் இந்திய சீனியர் மகளிர் கூடைப்பந்து அணியில் முதன்முறையாக தமிழகத்தில் இருந்து 3 வீராங்கனைகள் பங்கேற்பு

ஜோர்டான் நாட்டில் நடைபெற உள்ள ஆசிய கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் சீனியர் கூடைப்பந்து அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் (FIBA) சார்பில் ஜோர்டான் நாட்டில் செப்.27 முதல் அக்.3-ம் தேதி வரை ஆசிய கோப்பைக்கான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க இந்தியாவில் இருந்து சென்றுஉள்ள 12 பேர் கொண்ட மகளிர் சீனியர் கூடைப்பந்து அணியில், தமிழகத்திலிருந்து முதல்முறையாக ஒரே நேரத்தில் 3 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் புஷ்பா, சத்யா ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டத்தையும், நிஷாந்தி சென்னையையும் சேர்ந்தவர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...