
தமிழகத்தில் புதிதாக உருவாக உள்ள தாம்பரம், ஆவடி காவல் ஆணையர்கள் பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு தொடர் நடவடிக்கைகளை டிஜிபி சைலேந்திரபாபு மேற்கொண்டுள்ளார். பாதிப்புக்கு உள்ளானவர்கள் புகார் அளிப்பதை எளிமைப்படுத்தவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்