Monday, September 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/21/large/718103.jpgதாம்பரம், ஆவடியில் புதிதாக உருவாக உள்ள காவல் ஆணையர்கள் பதவிக்கு கடும் போட்டி: எல்லையை வரையறுக்கும் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் புதிதாக உருவாக உள்ள தாம்பரம், ஆவடி காவல் ஆணையர்கள் பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு தொடர் நடவடிக்கைகளை டிஜிபி சைலேந்திரபாபு மேற்கொண்டுள்ளார். பாதிப்புக்கு உள்ளானவர்கள் புகார் அளிப்பதை எளிமைப்படுத்தவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...