
சென்னை பாலவாக்கத்தில் உள்ள விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில், நிறுவனர் சாவித்திரி வைத்தி சிலையை முதியோர் நல மருத்துவர் வ.செ.நடராஜன் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் வ.செ.நடராஜன் பேசியதாவது: சென்னை அரசு பொது மருத்துவமனையில் கடந்த 1978-ல் முதியோர் நலப் பிரிவு தொடங்கப்பட்டபோது, சாவித்திரி வைத்தி எனக்கு அறிமுகமானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்