
அயல்நாட்டில் செவிலியர்கள் பணிகளுக்கான வேலைவாய்ப்பில் பங்கேற்க விரும்பும் 500 பேருக்கு ஆங்கில திறன் தேர்வை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்இணையதள வழியே நடத்தவிருப் பதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்