
பழநி அருகே அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். பயணிகள் 20 பேர் படுகாயமடைந்தனர்.
பழநியில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று நேற்று அதிகாலை கோவைக்குப் புறப்பட்டது. பழநியை அடுத்துள்ள தாழையூத்து அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, அரசுப் பேருந்து மீது மோதியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்