Saturday, September 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/26/large/720094.jpgநில அபகரிப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா?- உயர் நீதிமன்ற பதிவாளர் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட 36 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பாட்டில் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் 6 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டவிரோதமாக நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுக்கவும், அது தொடர்பான புகார்களை விசாரிக்கவும் காவல் துறையில் நில அபகரிப்பு பிரிவை தமிழகஅரசு கடந்த 2011-ல் உருவாக்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...