
மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளதால், வார்டு மறுவரையறை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்