Sunday, September 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/06/large/713297.jpgவழக்கில் சம்பந்தப்பட்டோர், சாட்சிகளை விசாரணைக்கு அழைக்க சம்மன் அனுப்ப வேண்டும்: போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

வழக்கில் சம்பந்தப்பட்டோர் மற்றும் சாட்சிகளை விசாரணைக்கு அழைக்க தேதி, நேரத்தைக் குறிப்பிட்டு எழுத்துப்பூர்வ சம்மன் அளிக்க வேண்டும் என போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார் மீது விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த போலீஸாருக்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவற்றை விசாரித்து நீதிபதி ஏ.வி.ஜெகதீஷ்சந்திரா பிறப்பித்த உத்தரவு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...