
தமிழகம் முழுவதும் ஜவுளி நிறுவனங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வணிக வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் தொழில் செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் வணிக வரி கட்ட வேண்டும். வணிக வரிகட்டுவதில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து பல நிறுவனங்கள் மோசடி செய்ததாக வணிக வரித்துறைக்கு புகார்கள் வந்தன. இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்