
கடற்கரைகளில் தனியார் முதலீட்டில் நீர் விளையாட்டுகள், துறைமுகங்களுக்கு சிறிய கப்பலில் உல்லாசப் பயணம் ஆகியவற்றுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு கடல் சார் வாரிய ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு கடல் சார் வாரியத்தின் 93-வது கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்