Saturday, September 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/11/large/714753.jpgசிற்றுந்து மோதி விபத்து: நான்கரை வயது சிறுமி தலை நசுங்கி பலி

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே சிற்றுந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கரை வயது சிறுமி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பழவஞ்சிபாளையம் வேலன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (37). இவரது மனைவி தீபா. தம்பதியருக்கு தக்‌ஷனா எனும் நான்கரை வயதில் பெண் குழந்தை இருந்தார். இந்த நிலையில், சுரேஷ் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி தீபா மற்றும் மகள் தக்‌ஷனா ஆகியோர், இருசக்கர வாகனத்தில் பூம்புகார் நகரில் உள்ள மாமியார் வீட்டுக்கு இன்று (செப். 11) வந்து கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...