Saturday, September 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/11/large/714757.jpgகோவையில் நாளை 'மெகா' கரோனா தடுப்பூசி முகாம்: 1,475 முகாம்களில் 1.50 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

கோவையில் நாளை (செப். 12) 'மெகா' கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தடுப்பூசி முகாம் குறித்து, காதி, கதர் கிராமிய வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் பொ.சங்கர், அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.11) ஆலோசனை மேற்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...