
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் 9,097 இயந்திரங்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மூலம் மாபெரும்மழைநீர் வடிகால் தூய்மைப் பணி வரும் 25-ம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்