Tuesday, September 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/22/large/718580.jpgதமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி தொடக்கம்: 9,097 இயந்திரங்களுடன், ஒரு லட்சம் ஊழியர்கள் பங்கேற்பு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் 9,097 இயந்திரங்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மூலம் மாபெரும்மழைநீர் வடிகால் தூய்மைப் பணி வரும் 25-ம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...