
புதுச்சேரிக்கு அடுத்த வாரம் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு வருகிறார். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி பாதுகாப்பு பணிகளை போலீஸார் அதிகப்படுத்தியுள்ளனர்.
புதுவை மாநிலத்துக்கு, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வரவுள்ளது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்தி பாதுகாப்பு பணிகளை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்