Wednesday, September 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/23/large/719045.jpgஉள்ளாட்சி அமைப்புகளில் செப். 26-ம் தேதி முதல் தீவிரப் பிரச்சாரம்- கரோனா அலையை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி வரும் 26-ம் தேதி முதல் பிரச்சாரம் தீவிரமடைய உள்ள நிலையில், கரோனா 3-வது அலையைத் தடுக்க உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, வேட்பாளருடன் 4 பேர் மட்டும் செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்திஇருந்தது. எனினும், இதை தமிழகத்தில் செயல்படுத்தவில்லை. கூட்டம் கூட்டமாக, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் வேட்பாளர்கள் பலர் பிரச்சாரம் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...