Saturday, September 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/05/large/712817.jpgகோயில் பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்படுவார்கள்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சட்டப்பேரவையில், அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதம்:

சேவூர் எஸ்.ராமச்சந்திரன் (அதிமுக): அதிமுக ஆட்சியில் அறநிலையத் துறை கோயில்களில் தற்காலிக பணியாளர்களாக இருந்தவர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். மீதமுள்ளவர்கள் பணிவரன்முறை செய்ய வேண்டும். கோயில்கள் தொடர்பாக தொலைக்காட்சி தொடங்க நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது தேர்தல் வந்ததால் அதனை நிறைவேற்ற இயலவில்லை. அதை நிறைவேற்ற வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...