
தலைமைச் செயலக பணியாளர்கள் 3,645 பேருக்கு ‘இ-ஆபீஸ்’திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பயிற்சியை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்