Saturday, September 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/05/large/712842.jpgசென்னையில் கடந்த 10 நாட்களில் கடலில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு

சென்னையில் கடந்த 10 நாட்களில் மட்டும் கடலில் மூழ்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா ஊரடங்கைத் தொடர்ந்து,கடந்த சில மாதங்களாக கடற்கரைகளுக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 23-ம் தேதி முதல் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அரசு அனுமதி அளித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...