
சென்னையில் கடந்த 10 நாட்களில் மட்டும் கடலில் மூழ்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா ஊரடங்கைத் தொடர்ந்து,கடந்த சில மாதங்களாக கடற்கரைகளுக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 23-ம் தேதி முதல் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அரசு அனுமதி அளித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்