
`திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் கோயில்களில் முழுநேர அன்னதானத் திட்டத்தை நாளை (செப்.16) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்’ என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்