Sunday, September 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/27/large/720373.jpgகூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்பட்ட நகைக் கடன்களை 100% ஆய்வு செய்ய குழு அமைப்பு: நவம்பர் 20-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க பதிவாளர் உத்தரவு

கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்பட்ட பொது நகைக் கடன்களை 100 சதவீதம் ஆய்வு மேற்கொள்ள,கூட்டுறவு சார் பதிவாளர், நகைமதிப்பீட்டாளர் உள்ளிட்டோர் அடங் கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் ஆய்வை முடித்து, நவ. 20-ம் தேதிக்குள் பதிவாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...