Sunday, September 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/27/large/720374.jpgரூ.25 கோடியில் திட்டமிடப்பட்டிருந்த தேசிய நெடுஞ்சாலையில் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் திட்டம் முடக்கம்

தமிழகத்தில் நேரிடும் சாலை விபத்துகளில் 50 சதவீதம் நெடுஞ்சாலைகளில்தான் நடைபெறுகின்றன. இந்த விபத்துகளைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து துறையை சேர்ந்த வல்லுநர்கள் குழு புதிய திட்டம் வகுத்து, தமிழகஅரசிடம் வழங்கியது. இதையடுத்து, 2017-ல் தமிழக அரசு புதிய திட்டத்தை அறிவித்தது.

அதன்படி, நெடுஞ்சாலைகளில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள், விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களைக் கண்டறிய தானியங்கி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...