Friday, September 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/18/large/716997.jpgபுதுடெல்லியில் மத்திய அரசு தமக்கு ஒதுக்கியுள்ள வீட்டை திருவள்ளூர் தொகுதி மக்கள் பயன்பாட்டுக்காக அளித்துள்ள காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார்

புதுடெல்லியில் மத்திய அரசு தமக்கு ஒதுக்கியுள்ள வீட்டை திருவள்ளூர் தொகுதி மக்களின் பயன்பாட்டுக்காக காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் எம்பியாக இருப்பவர் காங்கிரஸ்கட்சியை சேர்ந்த ஜெயக்குமார். இவருக்காகபுது டெல்லியில் மத்திய அரசு ஒதுக்கியுள்ள வீட்டுக்கு, திருவள் ளூர் இல்லம் என்று பெயர் சூட்டி, திருவள்ளூர் தொகுதியிலிருந்து பணி, கல்வி நிமித்தமாகவோ, சுற்றுலாவுக்காகவோ புதுடெல்லி செல்பவர்கள், அதிக கட்டணம் செலுத்தி விடுதிகளில் தங்குவதை தவிர்க்க ஏதுவாக திருவள்ளூர் தொகுதி மக்களின் பயன்பாட்டுக்காக அளித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...