
தாம்பரம் மாநகராட்சி குறித்த அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக தாம்பரம் உள்ளிட்ட 5 நகராட்சிகள், சிட்லபாக்கம் உள்ளி்ட்ட 5 பேரூராட்சிகள் மட்டுமே இணைக்கப்படுகின்றன.
தாம்பரத்தை மையமாகக் கொண்டு அருகில் உள்ள பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சியை உருவாக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்