
இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை நவீன ரோவர் கருவிகளைப் பயன்படுத்தி அளவீடு செய்யும் பணியை சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்