
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி கடற்கரைச் சாலை, லயன்ஸ் டவுன் பகுதிகளை சேர்ந்த மீனவ பெண்கள் மற்றும் சோரீஸ்புரம், அய்யனடைப்பு, மீளவிட்டான் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தில் தனித்தனியாக அளித்த மனுக்கள் விவரம்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்