
நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் வளாகத்தில் உள்ள மீன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 400 கிலோகெட்டுப்போன மீன்களை அழித்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார் சாலை, சேரிங்கிராஸ் உட்படபல இடங்களில் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மீன்கள்கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் எனப்படும் ரசாயனம்கலந்து, மீன்கள் பதப்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்