
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ளது பழையசீவரம் கிராமம். இந்த கிராமத்தில் 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய ‘பிரம்ம சிரச்சேதக மூர்த்தி’ என்னும் சிவபெருமான் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறியது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்